Thursday, August 12, 2010

கொஞ்சம் குளம்பி... கொஞ்சம் சூவாரி!

மிழகத் தலைநகர் எங்கும் தமிழ் மழை! 'வணிக நிறுவனங்களுக்கு தமிழில் பெயர்ப் பலகை வைக்க வேண்டும்' என்ற சென்னை மாநகராட்சியின் உத்தரவைத் தொடர்ந்து, பெரும்பாலான கடைகளின் பெயர்ப் பலகைகள் தமிழுக்கு மாறி இருக்கின்றன. மாநகராட்சியின் சார்பாக வணிக நிறுவனங்களின் பெயர்களுக்குப் பொருந்தக்கூடிய, வழக்கத்தில் உள்ள 150 தமிழ்ச் சொற்கள் அடங்கிய துண்டுப் பிரசுரம் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டது. வீதி உலாக்களின்போது பெயர்ப் பலகை வாசிப்பு இப்போது சென்னைவாசிகளுக்கு சுவாரஸ்ய பொழுதுபோக்கு!



No comments:

Post a Comment